காடு சென்றான் ராமன்
கொண்டவனுக்கு சேவை சேய்ய
கூடவே சென்றாள் அவன் துணைவி
அண்ணனுக்கும் அவன் துணைவிக்கும்
பாசமாக பணிவிடை புரியவென
பலகாலம் வனத்தில் வாழ்ந்தான்
பலத்திற்கு இலக்கணமான இலக்குமணன்
ஈரேழு வருடங்கள் ஊரிலேயே தங்கி
மாமிமாருக்கு சேவகம் செய்து
தன்நிலை கெடாமல் தனியே வாழ்ந்தாள்
இலக்குவன் துணைவி ஊர்மிளா.
கட்டிய கணவனை மனத்திலே வரிந்து
விட்டுக்கொடுபிற்கு இலகணமாய் இருந்து
இளமையான வயதினிலே வாழாது நொந்து
தியாகத்திற்கு உதாரணமாக தன்னையே தந்து
சரித்திரமானாள் ஊர்மிளா.
ஒன்று இரண்டல்ல வருடங்கள் பதினாலு
இன்று யாரும் செய்வார்களா இது போலே?
பாவம் ஊர்மிளா....!
அண்ணனுக்கும் அவன் துணைவிக்கும்
பாசமாக பணிவிடை புரியவென
பலகாலம் வனத்தில் வாழ்ந்தான்
பலத்திற்கு இலக்கணமான இலக்குமணன்
ஈரேழு வருடங்கள் ஊரிலேயே தங்கி
மாமிமாருக்கு சேவகம் செய்து
தன்நிலை கெடாமல் தனியே வாழ்ந்தாள்
இலக்குவன் துணைவி ஊர்மிளா.
கட்டிய கணவனை மனத்திலே வரிந்து
விட்டுக்கொடுபிற்கு இலகணமாய் இருந்து
இளமையான வயதினிலே வாழாது நொந்து
தியாகத்திற்கு உதாரணமாக தன்னையே தந்து
சரித்திரமானாள் ஊர்மிளா.
ஒன்று இரண்டல்ல வருடங்கள் பதினாலு
இன்று யாரும் செய்வார்களா இது போலே?
பாவம் ஊர்மிளா....!
2 விமர்சனங்கள்:
நீங்க வேற... விவகாரத்து பெற்று விடுவார்கள், அது நியாயமும் கூட..
அரங்கப்பெருமாள்: கருத்திற்கு அன்பு கலந்த நன்றிகள்
Post a Comment