துப்பாக்கி, விஜய், கஜால் அகர்வால் மற்றும் நான்
குரும்பையூர் மூர்த்தி | Friday, November 16, 2012 | குறிச்சொற்கள் சினிமா, விஜய்
பதிபவர்கள் கவனத்திற்கு : கண்ணை பறிக்கும் வலைமனைகள்
குரும்பையூர் மூர்த்தி | Thursday, November 15, 2012 | குறிச்சொற்கள் அனுபவம்
தீபத் திருநாள் வாழ்க்கைக்கும் ஒளி தரட்டும்
குரும்பையூர் மூர்த்தி | Monday, November 12, 2012 | குறிச்சொற்கள் அனுபவம், தமிழர் பண்பாடு
அண்மையில் வந்த தமிழ் திரைப்படங்கள் பார்த்து அறிந்த பயனுள்ள குறிப்புகள் சில
குரும்பையூர் மூர்த்தி | Sunday, November 11, 2012 | குறிச்சொற்கள் அனுபவம், சினிமா, திரை விமர்சனம்
.jpg)

அன்புக்கும் உண்டோ அடைகும் தாழ்?
குரும்பையூர் மூர்த்தி | Thursday, November 08, 2012 | குறிச்சொற்கள் அன்பு, புகைப்படம்
வெடிக்குமா துப்பாக்கி ? - திரைப் பட முன்னோட்டம்
குரும்பையூர் மூர்த்தி | Monday, November 05, 2012 | குறிச்சொற்கள் சினிமா, விஜய்
Antarctica (Vijay Prakash, Krish, Rajeev, Devan)
Poi Varavaa (Karthik, Chinmayee)
Google Google (Vijay, Andrea Jeremiah, Joe, Krishna Iyer)
Vennilave (Hariharan, Bombay Jayashri)
Alaikaa Laikaa (Javed Ali, Sayanora Philip, Sharmila)
Alaikish On Mission (Theme)
அசையும் புகைப்படங்கள் : புது தொழில் நுட்பம்
குரும்பையூர் மூர்த்தி | Monday, October 29, 2012 | குறிச்சொற்கள் அனுபவம், புகைப்படம்
கீழே சில படங்கள் உங்கள் பார்வைக்கு. நிழல் மற்றும் கண்ணாடி விம்பங்களில் கூட அசைவை உற்று நேக்குங்கள். சில படங்கள் பல நாட்கள் எடுக்கிறதாம் செய்து முடிக்க!
கந்தையா அண்ணையும் மூன்று நண்பர்களும்
குரும்பையூர் மூர்த்தி | Friday, October 26, 2012 | குறிச்சொற்கள் அனுபவம், சிறுகதை
நீண்ட நாளைக்கு பிறகு பார்த்த நல்ல படம் - தேவர் மகன்
குரும்பையூர் மூர்த்தி | Thursday, October 25, 2012 | குறிச்சொற்கள் கமல், சிவாஜி, சினிமா
தேவர்மகன் படத்தை ஒரே ஒரு முறை கொழும்பில் தொலைக்காட்சியில் பார்த்த ஞாபகம். படத்தின் கடைசிப் பகுதி கூட சரியாக ஞாபகம் இருக்கவில்லை. ஆனால் பட பாடல்களை கன தரம் பார்த்தும் கேட்டும் சுவைத்திருக்கிறேன். இப்போது வந்து கொண்டிருக்கும் கொலை வெறிப் படங்களுக்கிடையில் இது விதியாசமாக இருக்கும் என்ற என் எதிர்பார்ப்பு வீணாகவில்லை (கடைசி காட்சியில் ரத்தம் காட்டுவதை தடுத்திருக்கலாம் – never mind!). எனக்கு தேவர்கள் முக்குலத்தோர் பற்றி எல்லாம் அவ்வளாவக தெரியாத்தால் ( படித்தறிந்தது போக சம்பாசனைகளை கேட்டதோ நேரே பார்த்ததோ இல்லை ) படத்தை இன்னும் கூட இரசித்தேன்.பாடல்களும் பாடல் வரிகளும் கேட்க கேட்க சுகம். `இஞ்சி இடுப்பழகி` பாட்டில் வரும் `புன்னை மரத்தினிலே பேடை குயில் கூவையிலே உன்னுடைய சோகத்தினை நா உணந்தேன்....`
கமலுக்கு ஒரு வேண்டுகோள் : 2ஆம் பாகம் எடுக்கலாமே!
ஆவண ஞானியின் இரு நூல்கள் – ஒரு சிறிய அறிமுகம்
குரும்பையூர் மூர்த்தி | Monday, October 22, 2012 | குறிச்சொற்கள் ஆவணக்காப்பகம், உலகத்தமிழர், கனகரத்தினம், குரும்பசிட்டி, தமிழர் பண்பாடு
ஆவண ஞானி இரா கனகத்தினம் அவர்கள் ஈழத்தில் குருமபசிட்டி என்ற கிராமத்தில் பிறந்தவர். 1956ஆம் ஆண்டு தொடக்கம் இன்று வரை கிட்டத்தட்ட 56 வருடங்களாக இலங்கைத்தமிழர் வரலாற்றை ஆவண வடிவமாகத் தொகுத்து வருவதை முழு நேர சேவையாக செய்துவருகிறார். 1890 முதல் 2011 வரையான 121 வருட வரலாற்று, அரசியல், கலாச்சார செய்திக் குறிப்புகள், நாழிதள்கள், படங்களை தனது வாழ்க்கையே அர்ப்பணித்து திரட்டியவர். -798301.jpg)

































